Thursday, 31 March 2016

நாளை நமதே





        நாளை நமதே...!


                    இன்னும் ஒரு மாத காலம்தான் மீண்டும் அடுத்த 5 வருடம் நம்ம தலைஎழுத்த முடிவுபண்ண... என்ன பண்ணபோறோம்....! இதுவரைக்கும் இந்த நாட்டை மாத்திடலாம் கிழிசுடலம்லா வெட்டி பேச்சு பேசி பொழுத கழிச்சாச்சு.. அடுத்து.. அட போப்பா இவனுகளுக்கு வோட்டு போட்டு நா மறுபடியும் முட்டாள் ஆகா விரும்பல பேசமபோய் ஏன் வேலைய பாக்க வேண்டியதுதான் அப்புடின்னு கேளம்பிடலாமா...! கேளம்பிடலாம் ஆனா அந்த முட்டாளுங்க நம்ம வோட்டையும் சேர்த்து போட்டுட்டா என்ன பண்றது... கழுதை பொய் தொலையுதுன்னு விற்றவேண்டியதுதான்... கரெக்ட்டு போய் தொலையட்டும் எவனோ ஒருத்தன் வாழ்ந்துட்டு போட்டும்னு விட்ருவோம்....!


இப்படி எதாவது யோசனைல இருந்திங்கான... இது உங்களுக்காகத்தான் மறக்காம ஒருதடவ படிச்சுடுங்க... ! உங்களுக்கு [புதுசா கல்யாணம் ஆகுது... 
பொண்ணு சும்மா அனுஷ்கா மாதிரி அப்புடி ஒரு அழகு...! நெறைய கனவுகளோட முதல் இரவு அறைக்குள்ள நுழைஞ்சா அங்க ஆர்யா மாதிரி ஒரு பையன் உக்காந்துகிட்டு.... "பாஸ் உங்களுக்கு பதிலா நா இன்னைக்கு முதல் இரவு முடிசுகுறேனு சொன்ன... என்ன பண்ணுவிங்க...! அட போப்பா வேற வேலை இல்ல நீயே பாத்துகனு விற்றுவின்களா இல்ல... செவ்வுலு மேலையே நாலு வெச்சு ஊரக்கூட்டி பஞ்சய்யத்து பண்ணுன்வின்களா...? 


இப்படி கேட்டதுக்கு என்ன மன்னிச்சுடுங்க....! ஆனா வோட்டு போற்றங்கறது, நம்ம உரிமை மட்டும் இல்ல நம்ம கடமையும் கூட..., ஒரு குடிமகனா ஒவ்வொரு 5 வருசமும் இத நாம தவறாம செய்ஞ்சு நல்ல தலைவர்கள தேர்ந்தெடுக்கணும்...! அப்புடி நிக்குற வேட்பாளர்கள்ள உங்களுக்கு யாரையும் புடிக்கலையா... நோட்டாகு வோட் பண்ணிடுங்க...! ஆனா நீங்க வோட்டுபோடாம இருந்து ஒரு கள்ளவோட்டுக்கு வழிகுடுதுடாதிங்க......!


                                                                                                            நான் விஜய்............!

No comments:

Post a Comment